Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டி: ஜிம்பாவே திணறல்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (06:40 IST)
டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வம் குறைந்து வரும் நிலையில் சமீபத்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் 4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டி தற்போது ஜிம்பாவே மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. மார்க்கம் அபாரமாக விளையாடி 125 ரன்கள் குவித்தார்

இந்த நிலையில் முதன் இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாவே அணி 16 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 30 ரன்களே எடுத்து திணறி வருகிறது. மோர்க்கல் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments