Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபாலோ ஆன் ஆனது ஜிம்பாவே: வங்கதேசத்திற்கு இன்னிங்ஸ் வெற்றியா?

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (22:04 IST)
ஜிம்பாவே மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டாக்கா நகரில் கடந்த 11ஆம் தேதியில் இருந்து நடந்து வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 522 ரன்கள் குவித்தது. முசாபிக் ரஹிம் இரட்டைச்சதமும், மொமினுல் ஹக் சதமும் அடித்தனர்.

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாவே அணி இன்றைய ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 304 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் ஃபாலோ ஆன் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருக்கும் நிலையில் 218 ரன்களுக்குள் ஜிம்பாவே அணியை வங்கதேச அணி சுருட்டிவிட்டால் அந்த அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments