Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபாலோ ஆன் ஆனது ஜிம்பாவே: வங்கதேசத்திற்கு இன்னிங்ஸ் வெற்றியா?

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (22:04 IST)
ஜிம்பாவே மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டாக்கா நகரில் கடந்த 11ஆம் தேதியில் இருந்து நடந்து வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 522 ரன்கள் குவித்தது. முசாபிக் ரஹிம் இரட்டைச்சதமும், மொமினுல் ஹக் சதமும் அடித்தனர்.

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாவே அணி இன்றைய ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 304 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் ஃபாலோ ஆன் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருக்கும் நிலையில் 218 ரன்களுக்குள் ஜிம்பாவே அணியை வங்கதேச அணி சுருட்டிவிட்டால் அந்த அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments