Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்பான கணவர், சிறந்த அப்பா: மேட்ரிமோனி தூதரான எம்.எஸ்.தோனி

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (17:14 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது எந்த போட்டிலும் விளையாடம் ஓய்வில் உள்ளார். தற்போது அவர் பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. 
 
லட்சக்கணக்கான இளைஞர்களின் தூண்டுகோலாக இருக்கிறார் தோனி. இவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற்றிருப்பதன் மூலமும், சிறந்த அப்பாவாகவும், அன்பு மிக்க கணவராக விளங்குவதன் மூலமும், அனைவரையும் கவர்ந்துள்ளார். அதனால் பாரத் மேட்ரிமோனியின் விளம்பர தூதர் இடத்துக்கு இவர்தான் பொருத்தமானவர் என பாரத் மேட்ரிமோனி டாட் காம் நிறுவனத்தின் தலைமை செயல் தெரிவித்துள்ளார்.
 
இது தோனி கூறியுள்ளது பின்வருமாறு, கடந்த 18 ஆண்டுகளாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க உதவும் பணியில் பாரத் மேட்ரிமோனி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. லட்சக் கணக்கானோருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அளித்த இந்த நிறுவனத்துக்கு தூதராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்