Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 வயதிலேயே கோலி லெஜண்ட் ஆகிவிட்டார்… யுவ்ராஜ் சிங் பெருமிதம்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (11:22 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 30 வயதிலேயே லெஜண்ட் ஆகிவிட்டார் என யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பற்றி அவரின் நெருங்கிய நண்பருமான முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் வானளாவப் புகழ்ந்து பேசியுள்ளார். அதில் ‘இந்திய அணிக்குள் கோலி வந்த போதே அவர் நம்பிக்கை அளிக்கும் வீரராகவே இருந்தார். அதனால் தான் அவருக்கு 2011 ஆம் உலகக்கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அவர் கடினமாகவும் ஒழுக்கமாகவும் பயிற்சி செய்வார். உலகிலேயே தான் சிறந்த பேட்ஸ்மேனாக வரவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. எல்லா வீரர்களும் ஓய்வு பெறும்போதுதான் லெஜண்ட் ஆவார்கள். ஆனால் கோலி 30 வயதிலேயே லெஜண்ட் ஆகிவிட்டார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments