Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு பந்துகூட வீசப்படாமல் கேன்சல் ஆன மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (06:15 IST)
இங்கிலாந்து நாட்டில் தற்போது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.



 
 
இந்த நிலையில் இதுவரை நடந்த போட்டிகளின்படி நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் 3 புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா தலா  இரண்டு புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. 
 
ரன்ரேடி விகிதத்தின்படி பாகிஸ்தான் அணி கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குள் வருவேனா?... டிவில்லியர்ஸ் அளித்த பதில்!

தோனி, ரோஹித் சர்மாவை விட சுப்மன் கில் சிறந்தவர்: சேவாக் மகன் ஆர்யாவீர் சர்ச்சை கருத்து..!

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments