Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் தோல்வியால் இந்தியாவின் அரையிறுதி கனவு கலைந்தது!

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (18:46 IST)
ஆப்கானிஸ்தான் தோல்வியால் இந்தியாவின் அரையிறுதி கனவு கலைந்தது!
நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 124 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
தற்போதைய நிலவரப்படி நியூஸிலாந்து அணி ரன்ரேட் அடிப்படையில் முதல் இடத்திலும் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி, ஜடேஜா இருந்தும் வெற்றி இல்லை.. சிஎஸ்கே போராடி தோல்வி..

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments