Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்கானிஸ்தான் தோல்வியால் இந்தியாவின் அரையிறுதி கனவு கலைந்தது!

ஆப்கானிஸ்தான் தோல்வியால் இந்தியாவின் அரையிறுதி கனவு கலைந்தது!
, ஞாயிறு, 7 நவம்பர் 2021 (18:46 IST)
ஆப்கானிஸ்தான் தோல்வியால் இந்தியாவின் அரையிறுதி கனவு கலைந்தது!
நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 124 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
தற்போதைய நிலவரப்படி நியூஸிலாந்து அணி ரன்ரேட் அடிப்படையில் முதல் இடத்திலும் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி-20 உலகக் கோப்பை; நியூசிலாந்து அணிக்கு 125 ரன்கள் இலக்கு