Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரபரப்பான இறுதிப்போட்டி: கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (17:09 IST)
பரபரப்பான இறுதிப்போட்டி: கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து!
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி  விக்கெட்டுகளை இழந்தாலும் நிதானமாக விளையாடியது.
 
அந்த அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை சாம்பியன் இங்கிலாந்து என்பது உறுதிசெய்யப்பட்டது 
 
வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

ஏலத்தில் ‘unsold’.. தற்போது அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் – ஷர்துல் தாக்கூர் அசத்தல்!

ஷர்துல் தாக்கூர் எடுத்த 100.. ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments