Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரபரப்பான இறுதிப்போட்டி: கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (17:09 IST)
பரபரப்பான இறுதிப்போட்டி: கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து!
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி  விக்கெட்டுகளை இழந்தாலும் நிதானமாக விளையாடியது.
 
அந்த அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை சாம்பியன் இங்கிலாந்து என்பது உறுதிசெய்யப்பட்டது 
 
வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments