Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. டாஸ் வென்றது ஆப்கானிஸ்தான்..!

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (14:29 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியான நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் வந்து பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் நியூசிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி சற்றுமுன் ஆறு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியை பொருத்தவரை இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.  ஆப்கானிஸ்தான அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இங்கிலாந்து அணியை வென்ற ஆப்கானிஸ்தான் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments