Webdunia - Bharat's app for daily news and videos

Install App

U-19 உலகக்கோப்பை கொண்டாட்டம்.. ஜெய்ஷா முக்கிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (12:16 IST)
19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் நேற்று இந்தியா அபாரமாக வென்று சாம்பியன் பட்டம் பெற்றது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
அதன்படி 19 வயதுக்குட்பட்டவருக்கான டி20 உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பிப்ரவரி ஒன்றாம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து மூன்றாவது டி20 போட்டியை காண அழைக்கிறேன் 
 
உங்களின் மிகப்பெரிய சாதனையை அந்த மைதானத்தில் கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வரும் பிப்ரவரி 1ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments