Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை செஸ் போட்டி: கார்ல்சன், பிரக்ஞானந்தாவுக்கு பரிசுத்தொகை எத்தனை லட்சம் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (07:26 IST)
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா கடைசி நேரத்தில் போராடி தோல்வி அடைந்தார் என்பதும் இதனை அடுத்து கார்ல்சன் வெற்றி பெற்று உலககோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றார் என்பதையும் பார்த்தோம். 
 
முதல் இரண்டு சுற்றுகளில்  போட்டி டிரா ஆனதை அடுத்து மூன்றாவது சுற்று டை பிரேக்கர் மூறையில் அமைந்தது. இதில் இரண்டு சுற்றுக்களிலும் கார்ல்சன் வெற்றி பெற்றதை அடுத்து அவர் சாம்பியன் பட்டம் பெற்றார். 
 
இந்த நிலையில் உலக கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற கார்ல்சனுக்கு 91 லட்சம் பரிசு தொகையும் இரண்டாம் இடம் பிடித்த பிரக்யானந்தாவுக்கு 67 லட்ச ரூபாய் பரிசு தொகையும் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  
 
உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்தாலும் பிரச்சனையாவின் தீவிரமான முயற்சித்த பிரக்ஞானந்தாவுக்கு  வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

ரிஷப் பண்ட்டும் லக்னோ அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம்.. சமூகவலைதளத்தில் பரவும் கருத்துகள்!

ரஹானேவுடனான மோதல்.. மும்பை அணியை விட்டு கோவாவுக்கு செல்லும் ஜெய்ஸ்வால்!

தோனி எனது கிரிக்கெட் தந்தை.. பேபி மலிங்கா பதிரனா நெகிழ்ச்சி!

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments