Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை செஸ் போட்டி: கார்ல்சன், பிரக்ஞானந்தாவுக்கு பரிசுத்தொகை எத்தனை லட்சம் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (07:26 IST)
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா கடைசி நேரத்தில் போராடி தோல்வி அடைந்தார் என்பதும் இதனை அடுத்து கார்ல்சன் வெற்றி பெற்று உலககோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றார் என்பதையும் பார்த்தோம். 
 
முதல் இரண்டு சுற்றுகளில்  போட்டி டிரா ஆனதை அடுத்து மூன்றாவது சுற்று டை பிரேக்கர் மூறையில் அமைந்தது. இதில் இரண்டு சுற்றுக்களிலும் கார்ல்சன் வெற்றி பெற்றதை அடுத்து அவர் சாம்பியன் பட்டம் பெற்றார். 
 
இந்த நிலையில் உலக கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற கார்ல்சனுக்கு 91 லட்சம் பரிசு தொகையும் இரண்டாம் இடம் பிடித்த பிரக்யானந்தாவுக்கு 67 லட்ச ரூபாய் பரிசு தொகையும் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  
 
உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்தாலும் பிரச்சனையாவின் தீவிரமான முயற்சித்த பிரக்ஞானந்தாவுக்கு  வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments