உலக தடகளப் போட்டி:இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (15:48 IST)
உலகத் தடகளப் போ
ட்டியில் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த ஒலிம்பிக்கில்  இந்தியாவில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதித்தார்.
இந்த நிலையில், தற்போது, அமெரிக்காவில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இன்றைய  போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினனார்..

வரும் ஞாயிற்றுக்கிழாய் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில்   நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  19 ஆண்டுகளாக உலக தடகள போட்டியில் இந்தியர்கள் தங்கம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

8 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி.. ஜாம்பா, பார்ட்லெட் அபார பந்துவீச்சு..!

அடுத்தடுத்து 2 போட்டிகளில் முதல்முறையாக டக்-அவுட்.. ஓய்வு பெறுகிறாரா விராத் கோஹ்லி?!

மீண்டும் விராத் கோஹ்லி டக் அவுட்.. நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா.. இந்தியா ஸ்கோர்..!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு.. தொடரை இழக்காமல் தடுக்குமா இந்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments