Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக தடகளப் போட்டி:இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (15:48 IST)
உலகத் தடகளப் போ
ட்டியில் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த ஒலிம்பிக்கில்  இந்தியாவில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதித்தார்.
இந்த நிலையில், தற்போது, அமெரிக்காவில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இன்றைய  போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினனார்..

வரும் ஞாயிற்றுக்கிழாய் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில்   நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  19 ஆண்டுகளாக உலக தடகள போட்டியில் இந்தியர்கள் தங்கம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments