Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி சதம்; நிலைக்குமா இந்திய அணியின் போராட்டம்

Webdunia
திங்கள், 15 ஜனவரி 2018 (14:23 IST)
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாளான இன்று இந்திய அணியின்
கேப்டன் விராட் கோலி சதம் விளாசினார்.

 
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 335 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை தவித்தது. 
 
பின்னர் தொடக்க வீரரான முரளி விஜய் மற்றும் கோலி இருவரும் சேர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முரளி விஜய் 46 ரன்கள் எடுத்திருந்த போது வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா, பார்த்தீவ் பட்டேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
 
கேப்டன் கோலி மட்டும் ஒருபக்கம் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சதம் விளாசிய கோலி 103 ரன்களுடன் களத்தில் போராடி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments