Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பரிக்கா 335 ரன்கள் குவிப்பு; இலக்கை துரத்த தொடங்கிய இந்தியா

Webdunia
ஞாயிறு, 14 ஜனவரி 2018 (16:39 IST)
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் குவித்தது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பரிக்க அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பரிக்க அணி ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பின்னர் கடைசி நேரத்தில் தடுமாறியது விக்கெடட்டை இழக்க தொடங்கியது. முதலாவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்தது.
 
இரண்டாவது நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பரிக்கா 335 ரன்கள் குவித்தபோது ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து இந்திய அணி தற்போது தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
 
தொடக்க வீரர்களாக முரளி விஜய் மற்றும் ராகுல் களமிறங்கியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments