Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஆசியக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள்!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (17:24 IST)
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் லீக் போட்டிகள் தற்போது முடிவடைந்து அரையிறுதி போட்டிகள் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது
 
இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை வீழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 4 நாடுகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகளுக்கிடையே அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இரண்டாவது அரையிறுதி போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது 
 
இந்த இரண்டு அரை இறுதிப் போட்டியிலும் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்பதும் இறுதிப் போட்டி அக்டோபர் 15-ஆம் தேதி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Keep calm and believe in kohli… ஆதரவாக பேசிய கெய்ல்!

இரட்டை சதமடித்த சஃபாலி வெர்மா... இந்திய மகளிர் அணியின் முதல் நாள் ஸ்கோர்..!

உங்கள் குப்பையை நீங்களே வைத்துக் கொண்டு அடுத்த வேலையைப் பாருங்கள்- இங்கிலாந்து வீரரை சாடிய ஹர்பஜன் சிங்!

விராட் கோலியிடம் சுயநலமில்லை…அணிக்காக அவர் இதை செய்கிறார்- அஸ்வின் சப்போர்ட்!

இறுதிப் போட்டியில் மழை பெய்ய எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது?… வெளியான வானிலை அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments