Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயத்தால் பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத மெஸ்ஸி… இறுதிப் போட்டி களமிறங்குவாரா?

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (10:12 IST)
2022 ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

நாளை நடக்க உள்ள இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் நேற்று அர்ஜெண்டினா அணி விளையாடிய பயிற்சி போட்டியில் அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி கலந்துகொள்ளவில்லை.

குரேஷியா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் போட்டி முடிந்ததும் நடக்க முடியாமல் அவதிப்பட்டார். அதனால் நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் மெஸ்ஸி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் மெஸ்ஸியின் காயம் பற்றி அணி நிர்வாகம் எதுவும் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments