Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IPL போட்டிகள் ரத்தாகுமா ? பிசிசிஐ பரபரப்பு தகவல் !

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (15:01 IST)
வருடம் தோறும் மார்ச் மாதம் ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும். ஆனால், இந்த வருடம் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பெரும்பாலான நாடுகள் பாதிப்படைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளிடையே நடைபெற்ற போட்டிகளுக்கு கூட மைதானத்தில் இல்லாமலே நடைபெற்றது.

இந்த நிலையில், இந்தியாவில் 5 பேருக்கு மேல் மக்கள் கூட்டம் கூடக் கூடாது என மத்திய அரசு அறித்துள்ளதால் மார்ச் 29 ஆம் தேதி நடைபெற வேண்டிய13 வது  ஐபிஎல் போட்டிகள்  ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில்,. இந்தியாவில்  1071 பேர் பாதிப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை முழு ஊரடங்கில் உள்ளதால் ஏப்ரல் மாதத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து, பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில், வரும் ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்படும். அதேசமயம் நாட்டில் நிலவும் சூழல் குறித்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments