Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

Webdunia
சனி, 10 பிப்ரவரி 2018 (12:23 IST)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெரும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
 
தென்னாப்பரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
 
இந்நிலையில் 4-வது ஒருநாள் போட்டி ஜோகனஸ்பர்கில் இன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது, இந்த போட்டியை இந்தியா வெல்லும் பட்சத்தில், தொடரை 4-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றும்.
 
இதன்முலம் இந்திய அணி தென்னாப்பரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்ற சாதனையை அடையும்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments