பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா செய்துள்ள சாதனை ! வரலாற்றை மாற்றுமா இந்தியா?

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (14:51 IST)
பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா அணி கடந்த 31 போட்டிகளாக தோல்வியையே சந்தித்ததில்லை என்ற வரலாற்றை வைத்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரெலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நான்காவது போட்டி நாளை பிரிஸ்பேனில் தொடங்க உள்ளது.இந்த போட்டியை வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

நாளை போட்டி நடக்க உள்ள பிரிஸ்பேன் மைதானம் ஆஸ்திரேலிய அணியின் முடி சூடா கோட்டையாக விளங்குகிறது. அந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 31 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியையே தழுவியதில்லை என்ற பெருமையோடு விளையாட உள்ளது. இந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய சாதனையை இந்தியா படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments