Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா செய்துள்ள சாதனை ! வரலாற்றை மாற்றுமா இந்தியா?

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (14:51 IST)
பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா அணி கடந்த 31 போட்டிகளாக தோல்வியையே சந்தித்ததில்லை என்ற வரலாற்றை வைத்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரெலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நான்காவது போட்டி நாளை பிரிஸ்பேனில் தொடங்க உள்ளது.இந்த போட்டியை வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

நாளை போட்டி நடக்க உள்ள பிரிஸ்பேன் மைதானம் ஆஸ்திரேலிய அணியின் முடி சூடா கோட்டையாக விளங்குகிறது. அந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 31 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியையே தழுவியதில்லை என்ற பெருமையோடு விளையாட உள்ளது. இந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய சாதனையை இந்தியா படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments