ஏன் இந்த வேண்டாத வேலை? பிரபல வீரரை கிண்டல் செய்த நெட்டிசன்ஸ்

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (16:55 IST)
உலக குத்துச்சண்டை வீரர்கள் அதிகப் புகழ் அடைந்த அளவு சர்ச்சைகளுக்கும் ஆளானவர் மைக் டைசன்.

இவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில்  பக்கத்தில் தான் மீண்டும் குத்துச்சண்டைப் போட்டியில் களமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பாக்சிங்கில்  ஈடுபடவுள்ளார். அவருக்கு ஜூனியரான ராய் ஜோன்ஸ் ஜூனியருடன் அவர்  மோதவுள்ளார். இதற்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபடவுள்ளார்.

ஆனால் இதுகுறித்து நெட்டிசன்ஸ் இந்த வயதான காலத்தில் எதற்கு இந்த வேண்டாத வேலை சொல்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments