Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாபிரிக்கா செல்லும் இந்திய அணிக்கு அஸ்வின் துணை கேப்டனா?

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (07:30 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய அணிக்கு தமிழக வீரர் அஸ்வின் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம் செய்யப்பட்டு இருந்தார் ரோகித் சர்மாவுக்கு திடீரென காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது
 
இதனை அடுத்து ரோகித் சர்மாவின் துணை கேப்டன் பதவியை இளம் வீரர் கே.எல்.ராகுல் அல்லது அனுபவ வீரர் அஸ்வின் ஆகிய இருவரில் ஒருவருக்கு தரப்பட வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
ஏற்கனவே பலமுறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்தவர் மற்றும் அனுபவமுள்ள வீரர் என்ற வகையில் அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவியை வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments