Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாபிரிக்கா செல்லும் இந்திய அணிக்கு அஸ்வின் துணை கேப்டனா?

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (07:30 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய அணிக்கு தமிழக வீரர் அஸ்வின் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம் செய்யப்பட்டு இருந்தார் ரோகித் சர்மாவுக்கு திடீரென காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது
 
இதனை அடுத்து ரோகித் சர்மாவின் துணை கேப்டன் பதவியை இளம் வீரர் கே.எல்.ராகுல் அல்லது அனுபவ வீரர் அஸ்வின் ஆகிய இருவரில் ஒருவருக்கு தரப்பட வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
ஏற்கனவே பலமுறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்தவர் மற்றும் அனுபவமுள்ள வீரர் என்ற வகையில் அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவியை வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments