Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லியின் ’அந்த’ சீக்ரெட் வெற்றிக்குக் காரணம் என்ன..?

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (13:33 IST)
ஆஸ்டிரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி - 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் போட்டி 1-1 என்ற நிலையில் சமநிலையானது.
ஆஸ்திரேலிய அணி 20 ஓவருக்கு 6 விக்கெட்டுகள் இழந்து 164 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆஸ்திரேலிய அணீயின் பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்த இந்திய அணியின் வீரர்கள் முதல்போட்டியில் இழந்ததற்கு நேற்றைய ஆட்டட்தில் பழி தீர்த்துக்கொண்டது.
 
மேலும் முன்னாள் கேப்டன் தோனியைப் போல விராட்கோஹ்லி தன் பொறுப்பை உணர்ந்து அணி வீரர்களை ஒருங்கிணைத்து போவதால் கூட்டு முயற்சியின் விளைவால் வெற்றி சாத்தியமாவதாக கிரிக்க்ர்ட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 
 
இதே போன்று அடுத்த போட்டிகளும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் இங்கிலாந்தில் இழந்த தோல்வியின் காயத்திற்கு மருந்து தடவுவதாக அமையும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments