Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது டிவென்டி - 20 இந்திய அணி அபார வெற்றி

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (17:29 IST)
முதல் டி - 20 போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. 
இந்நிலையில் மூன்றாவது டி - 20 இன்று நடைபெறுகின்ற நிலையில் இந்தியா அபாரமாக விளையாடி வென்றனர்.
 
மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட டி- 20 தொடரில் ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் பங்கேற்று முன்னிலை  பெற்றிருந்தது.
 
இந்நிலையில் இரண்டாவது போட்டி மழையால் ரத்தானதால் இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெருத்த ஆர்வத்தை உண்டாக்கியது.
 
ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஜொலித்த இந்திய அணி போட்டியை தன் வசத்திற்கு கொண்டு வந்தது. இந்தியா சார்பில் ஷிகர் தவான் , கோலி, ரோஹித் போன்றோர் போன்றோர் சிறப்பாக விளையாடி அணையின் வெற்றிக்கு வித்திட்டனர்.
 
டிசம்பர் 6 ல் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments