Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் - இந்திய அணி அறிவிப்பு

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (16:07 IST)
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஜடேஜா துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அணியில் சுப்மான் கில், சஞ்சு சாம்சன், ருத்துராஜ், தீபக் ஹூடா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் சூர்யகுமார், ஸ்ரேயாஸ், இஷான் கிஷன், சாஹல் ஆகியோர்களும் தேர்வு செய்யபப்ட்டுள்ளது. மேலும் சர்துல் தாக்கூர், ஆவேஷ் கான், அக்சர், பிரசித் கிருஷ்ணா, சிராஜ்  ஆகியோர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர் 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments