Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் - இந்திய அணி அறிவிப்பு

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (16:07 IST)
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஜடேஜா துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அணியில் சுப்மான் கில், சஞ்சு சாம்சன், ருத்துராஜ், தீபக் ஹூடா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் சூர்யகுமார், ஸ்ரேயாஸ், இஷான் கிஷன், சாஹல் ஆகியோர்களும் தேர்வு செய்யபப்ட்டுள்ளது. மேலும் சர்துல் தாக்கூர், ஆவேஷ் கான், அக்சர், பிரசித் கிருஷ்ணா, சிராஜ்  ஆகியோர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர் 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments