Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்த வீராங்கனை: உலகக்கோப்பையில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (17:35 IST)
மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்த வீராங்கனை: உலகக்கோப்பையில் பரபரப்பு!
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தொடரில் இன்று மேற்குவங்க தீவு மற்றும் வங்கதேச அணிகள் மோதியது என்பதும் தெரிந்ததே
 
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த போட்டி நடந்து கொண்டிருந்தபோது நாற்பத்து ஏழாவது ஓவரை வீச வந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் வீராங்கனை கான்னல் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார்
 
இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்த மைதானத்தில் திடீரென வீராங்கனை ஒருவர் மயங்கி விழுந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments