Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (17:43 IST)
இந்திய அணியில் இருந்து இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா அணி அங்கு முகாமிட்டுள்ளது. அங்கு பயிற்சிகளை மேற்கொண்டு வந்த இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் காயம் ஏற்பட்டதால் தொடரில் இருந்து விலக உள்ளதாக சொல்லப்படுகிறது.  ஆனால் இது சம்மந்தமாக இன்னும் பிசிசிஐ அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments