Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து மீண்டு அணியில் இணைந்த பண்ட்!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (17:39 IST)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

இங்கிலாந்தில் இருக்கும் ரிஷப் பண்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மற்றொரு விக்கெட் கீப்பரான விருத்திமான் சஹாவும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதனால் இங்கிலாந்து தொடரில் யார் விக்கெட் கீப்பிங் செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கே எல் ராகுல் இருப்பதால் அவர் விக்கெட் கீப்பராக நியமிக்கப்படுவார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது சிகிச்சையில் பண்ட் தேறியுள்ளார். இதையடுத்து அவருடன் தனிமைப்படுத்தப் பட்டு இருந்த 4 பேர் அணியோடு இணைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments