Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு இரு கேப்டன்; இதுவே வெற்றிக்கு காரணம்: வார்னர் வருத்தம்!!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (16:42 IST)
இந்திய அணிக்கு இரு கேப்டகள் உள்ளதாகவும் இதுதான் இவர்களது வெற்றிக்கு பெரும்பாலும் உதவுதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் தெரிவித்துள்ளார்.


 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி ஐந்து ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 
 
தற்போது இந்திய அணி ஐசிசி தரவரிசையில் நம்பர்-1 இடத்துக்கு முன்னேறி உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் மிகவும் வருத்ததுடன் பேசியுள்ளார்.
 
அவர் கூறியதாவது, தோனி சர்வதேச கேப்டன்களில் மிக சிறந்தவர். அவர் அனுபவம் தற்போதைய இந்திய கேப்டன் கோலிக்கு கிடைத்த ஜாக்பாட். 

நெருக்கடியான நேரத்தில், கோலிக்கு தானாக முன்வந்து தோனி உதவுகிறார். அதனால் இந்திய அணி எப்படிப்பட்ட நிலையையும் அசால்ட்டாக சமாளித்துவிடுகிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்.. 4 மாதங்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுக்கள்..!

தயவு செய்து பல்டி அடிக்காதீர்கள்… டெஸ்ட் வேற, டி 20 வேற – பண்ட்டுக்கு அஸ்வின் அட்வைஸ்!

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் & பண்ட் முன்னேற்றம்…!

சூர்யகுமார் யாதவ்வுக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’ அறுவை சிகிச்சை…!

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசு பதவி.. முதல்வர் யோகி கொடுத்த கெளரவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments