Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வார்னே

Webdunia
ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (13:21 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற ராஜஸ்தான் அணியின் ஆலோசகர் ஷேர்ன் வார்னே ராஜஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தையும் பெற்றுத்தந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஷேர்ன் வார்னே, தற்கொழுது ராஜஸ்தான் அணிக்கு ஆலோசகராக உள்ளார்.
 
கடந்த 20 ந் தேதி சென்னை - ராஜஸ்தான் இடையே நடந்த போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்சிடம் படுதோல்வி அடைந்தது ராஜஸ்தான்.
இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் ஆலோசகரான  ஷேர்ன் வார்னே தனது டுவிட்டர் பதிவில்  ராஜஸ்தான் அணியின் மோசமான பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்கிற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார். சரிவில் இருந்து மீள வீரர்கள் முயற்சித்து வருவதாகவும் இனி வரும் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments