Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் உள்ள வந்தா எல்லாருக்கும் ஆபத்து – வக்கார் யுனிஸ் கருத்து !

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (14:33 IST)
பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்தால் அது மற்ற எல்லா அணிகளுக்கும் ஆபத்துதான் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வக்கார் யுனிஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்வதற்கு பங்களாதேஷ் உடனானப் போட்டி மிக முக்கியமாக மாறியுள்ளது. ஆனால் அப்படியே வெற்றி பெற்றாலும் இங்கிலாந்து அணி நியுசிலாந்திடம் தோற்றால்தான் வெற்றிப் பெற முடியும் என்ற இக்கட்டான நிலைமையில் உள்ளது.

இந்நிலையில் வக்கார் யுனிஸ் ஐசிசி இணையதளத்துக்கு எழுதியுள்ள ஒருக் கட்டுரையில் ‘பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதிபெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி ஒருவேளை வந்துவிட்டால் அது மற்ற எல்லா அணிகளுக்கும் ஆபத்தாகதான் முடியும். இப்போதைய நிலைமை பயங்கரமாகதான் இருக்கிறது. ஆனால் 1992 –ல் நடந்ததுதான் இப்போதும் நடக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments