Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவர்! – விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (15:53 IST)
சர்வதேச செஸ் கூட்டமைப்பான (FIDE)ன் துணைத் தலைவராக இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக இந்தியாவில் அதுவும் சென்னையில் நடந்து வருவது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் சர்வதேச செஸ் கூட்டமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ஆம், சென்னையில் தற்போது நடந்த சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தேர்தலில் இந்திய செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக தலைவராக பொறுப்பு வகித்த ஆர்காடி ட்வார்கோவிச் 2வது முறையாக மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பில் இந்தியாவின் சாம்பியன் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து செஸ் போட்டிகளில் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments