Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுகள் தேர்வுக்குழுவில் வீரேந்திர சேவாக் !

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (11:44 IST)
ஆண்டுதோறும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் தேர்வுக்குழுவில் வீரேந்திர சேவாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான வீரேந்திர சேவாக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் பல வெளிநாட்டு தொடர்களிலும் விளையாடி வருகிறார். அதுமட்டுமில்லாமல் வரண்னையாளராகவும் செயல்படுகிறார். இந்நிலையில் அவர் ஆண்டுதோறும் இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான தேர்வுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் 12 பேர் கொண்ட குழுவில் சேவாக் உள்ளிட்ட பல விளையாட்டு துறை வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments