Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விராட்கோலி ’அண்ணா உங்க மனசு யாருக்குத்தான் வரும் ...?

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (20:09 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்காகவே ரன்கள் அடிப்பதாக விராட்கோலி மனம் திறந்த பேட்டியளித்துள்ளார்.
தற்போது நடந்து முடிந்த  மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிவாகை சூடியது.
இதில் ஒட்டுமொத்த இந்திய அணிவீரர்களின் பங்கு இருந்தாலும் கூட அணியை ஒருங்கிணைத்து வெற்றிப்பாதைக்கு வித்திட்ட கேப்டன் விராட்டினை யாரும் புகழாமல் இருக்க முடியாது.
 
நடந்து முடிந்த 5 ஒருநாள் போட்டிகளிலும் 453 ரன்கள் அடித்து தொடர் நாயகன் விருது பெற்றிருக்கிறார். இதுதவிர சாதனை நாயகன் சச்சினின் சாதைனையை நெருங்கிக்கொண்டிருக்கிறார்.
 
இது பற்றி கோலி கூறும் போது, அணியின் வீரர்களின் சிறப்பான செயல்பாடுதான் இவ்வெற்றிக்குக் காரணம். பந்து வீச்சு,பேட்டிங் போன்ற அணைத்து துறைகளிலும் நன்றாக திறமையாக செயல்பட்டோம். இந்த பெருமையெல்லாம் அணியினரையே சாரும்.என்று கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments