Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோலி ஃபீல்டிங் தேர்வு!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (19:18 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43வது போட்டி இன்று துபாயில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிக்கும் இடையே நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டி இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் இந்த போட்டியின் டாஸ் போடப்பட்ட நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியின் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததார்.
 
இதனை அடுத்து ராஜஸ்தான் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வென்றால் 14 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அடுத்த சுற்றை உறுதி செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேநேரத்தில் ராஜஸ்தான் அணி தற்போது 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகளுடன் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments