Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஏஏ குறித்து விராட் கோலி பேசியது என்ன?

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (17:32 IST)
குடியுரிமை சட்ட திருத்தத்தை பற்றிய முழு விவரம் தெரியாமல் நான் அது குறித்து பேசவும் விரும்பவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 
எதிர்க்கட்சிகளின் பலமான எதிர்ப்பையும் மீறி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் இன்று வரை போராட்டங்கள் நடந்து வருகிறது.   
 
இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் மாற்றங்களுக்கு பலமான எதிர்ப்புகள் உருவாகியுள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இந்த குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து கேள்வி எழுப்பட்டது. 
 
இதற்கு அவர், இந்திய குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக நான் பொறுப்பற்றவனாக இருக்க விரும்பவில்லை. குடியுரிமை சட்ட திருத்தத்தை பற்றிய முழு விவரம் தெரியாமல் நான் அது குறித்து பேசவும் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடரில் ஒரு குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… கங்குலி சொன்ன கருத்து!

தொடரில் இருந்து வெளியேறினார் ரிஷப் பண்ட்… மாற்று வீரர் அறிவிப்பு!

என்னது முடிச்சுக்கலாமாவா?... அதெல்லாம் நடக்காது – பென் ஸ்டோக்ஸிடம் கறார் காட்டிய ஜடேஜா!

ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அபார சதம்.. போராடி டிரா செய்த இந்திய அணி!

உலகின் நம்பகத்தன்மை மிக்க ஜனநாயக தலைவர் பட்டியல்.. மோடி தொடர்ந்து முதலிடம்?

அடுத்த கட்டுரையில்
Show comments