Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஏஏ குறித்து விராட் கோலி பேசியது என்ன?

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (17:32 IST)
குடியுரிமை சட்ட திருத்தத்தை பற்றிய முழு விவரம் தெரியாமல் நான் அது குறித்து பேசவும் விரும்பவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 
எதிர்க்கட்சிகளின் பலமான எதிர்ப்பையும் மீறி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் இன்று வரை போராட்டங்கள் நடந்து வருகிறது.   
 
இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் மாற்றங்களுக்கு பலமான எதிர்ப்புகள் உருவாகியுள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இந்த குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து கேள்வி எழுப்பட்டது. 
 
இதற்கு அவர், இந்திய குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக நான் பொறுப்பற்றவனாக இருக்க விரும்பவில்லை. குடியுரிமை சட்ட திருத்தத்தை பற்றிய முழு விவரம் தெரியாமல் நான் அது குறித்து பேசவும் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments