முந்நூறை மிஸ் செய்த விராட் கோஹ்லி

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2017 (13:10 IST)
டெல்லியில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி இரட்டை சதத்தை அசால்ட்டாக தாண்டி முந்நூறு ரன்களை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் சற்றுமுன் அவர் 243 ரன்களில் அவுட்டானார்.

விராத் கோஹ்லியை அவுட் செய்ய இலங்கை பந்துவீச்சாளர்கள் பல உத்திகளை கையாண்டும் எதுவும் பலிக்காத நிலையில் 125வது ஓவரை வீசிய சண்டகன் பந்தில் அவர் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்.

இந்த நிலையில் இந்திய அணி சற்றுமுன் வரை 7 விக்கெட்டுக்கள் இழப்பி\ற்கு 523 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் பவுலிங் அபாரமாக இருக்கும் பட்சத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments