தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறாரா கோலி?

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (11:17 IST)
தென் ஆப்பிரிக்காவில் நடக்க உள்ள ஒருநாள் தொடரில் இருந்து கோலி விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய லிமிடெட் ஓவர் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் ஷர்மா தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து முழு நேர கேப்டனாக செயல்பட உள்ளார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான அணியில் இருந்து அவர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது டெஸ்ட் தொடருக்கு பின்னர் தொடங்கும் ஒருநாள் தொடரில் இருந்து கோலி விலக முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தனது குழந்தை வாமிகாவின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவர் இந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரு அணி வீரர்களும் திமிராக நடந்துகொண்டனர்… சையத் கிர்மாணி ஆவேசம்!

நான்கு வார ஓய்வு… ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை இழக்கும் ஹர்திக் பாண்ட்யா!

ஹாரிஸ் ரவுஃபுக்கு நன்றி.. ரவிச்சந்திரன் அஸ்வினின் கிண்டல் பதிவு வைரல்..!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்து… ரெட்பிக்ஸ் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது!

இந்திய அணி வீரர்களின் கால் செருப்புக்கு கூட நாங்கள் சமம் இல்லை. கைகுலுக்காமல் சென்றது சரிதான்: பாகிஸ்தான் ரசிகர்கள் கோபம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments