Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி டக் அவுட்

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (20:43 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி 4 பந்துகள் மட்டுமே விளையாடி ரன் ஏதும் எடுக்காமல் போல்டு ஆகி விட்டார். அதேபோல் கேஎல் ராகுல் வெறும் 6 ரன்களில் அவுட் ஆகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் கேப்டன் ரோகித் சர்மா 72 ரன்கள் அடித்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments