Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி டக் அவுட்

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (20:43 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி 4 பந்துகள் மட்டுமே விளையாடி ரன் ஏதும் எடுக்காமல் போல்டு ஆகி விட்டார். அதேபோல் கேஎல் ராகுல் வெறும் 6 ரன்களில் அவுட் ஆகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் கேப்டன் ரோகித் சர்மா 72 ரன்கள் அடித்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments