Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்தார் விராட் கோலி… தனிமைப்படுத்தலுக்குப் பின் ஆர் சி பி அணியோடு இணைவார்!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (10:10 IST)
ஆர் சி பி அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை வந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை முடித்த பின்னர் பயோ பபுளில் இருந்து வெளியேறிய கோலி தனது குடும்பத்தை சென்று பார்த்தார். இந்நிலையில் இப்போது சென்னையில் உள்ள் ஆர்சிபி அணியினரோடு இணைய சென்னைக்கு வந்துள்ளார். மீண்டும் அவர் பயோ பபுளில் இணைய 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளார்.

அதே போல மற்றொரு முக்கிய வீரரான ஏ பி டிவில்லியர்ஸும் சென்னைக்கு வந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மண்ணில் 6-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி.. அழுது கொண்டே வெளியேறிய நெய்மர்..!

இந்திய அணி ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடவேக் கூடாது… இந்திய முன்னாள் வீரர் கருத்து!

டெவால்ட் பிரேவிஸ் குறித்து நான் இப்படிதான் சொன்னேன்… அஸ்வின் விளக்கம்!

ஆசியக் கோப்பை அணியில் ஷுப்மன் கில்லுக்கே இடமில்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments