Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்தார் விராட் கோலி… தனிமைப்படுத்தலுக்குப் பின் ஆர் சி பி அணியோடு இணைவார்!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (10:10 IST)
ஆர் சி பி அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை வந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை முடித்த பின்னர் பயோ பபுளில் இருந்து வெளியேறிய கோலி தனது குடும்பத்தை சென்று பார்த்தார். இந்நிலையில் இப்போது சென்னையில் உள்ள் ஆர்சிபி அணியினரோடு இணைய சென்னைக்கு வந்துள்ளார். மீண்டும் அவர் பயோ பபுளில் இணைய 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளார்.

அதே போல மற்றொரு முக்கிய வீரரான ஏ பி டிவில்லியர்ஸும் சென்னைக்கு வந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments