விராத் கோஹ்லி அபார சதம்: இங்கிலாந்துக்கு 521 ரன்கள் இலக்கு

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (22:26 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் விளையாடி வரும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற 521 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சில் அருமையாக விளையாடி கேப்டன் விராத் கோஹ்லி, 103 ரன்கள் எடுத்தார். இந்த சதம் விராத் கோஹ்லிக்கு 23வது டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருக்கும் நிலையில் வெற்றிக்கு தேவையான 521 ரன்களை இங்கிலாந்து எடுக்கப்போகின்றதா? அல்லது இந்திய அணி விரைவில் பத்து விக்கெட்டுக்களை வீழ்த்தப்போகின்றதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே.எல்.ராகுல், ஜடேஜா, துருவ் அடித்த சதங்கள்.. 500ஐ நெருங்கியது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

தோனி சாதனையை சமன் செய்த ஜடேஜா.. அடுத்த இலக்கு சேவாக் தான்..!

கே.எல்.ராகுல் சதத்தை அடுத்து 3 பேட்ஸ்மேன்கள் அடித்த அரைசதங்கள்.. ஜெட் வேகத்தில் உயரும் இந்தியா ஸ்கோர்..!

கே.எல்.ராகுல் அபார சதம்.. மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்..!

“நீ 15 முறை டக் அவுட் ஆனாலும் வாய்ப்புத் தருவேன்..” கேப்டன் குறித்து அபிஷேக் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments