Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு மீண்டும் தங்கம்: மறுபடியும் பளூதூக்கும் போட்டியில்!

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (17:14 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா ஏற்கனவே மூன்று தங்கம் பெற்றுள்ள நிலையில் தற்போது மேலும் தங்கம் கிடைத்துள்ளது. இந்த தங்கமும் முந்தைய மூன்று தங்கம் போலவே பளுதூக்கும் போட்டியில்தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற 89 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில்  இந்தியாவின் வெங்கட் ராகுல் தங்கம் வென்றார். இவர் மொத்தம் 338 கிலோ எடையை தூக்கி சாதனை புரிந்துள்ளார்.

இதன்படி இந்த தங்கத்தை சேர்த்தால் இந்தியாவுக்கு மொத்தம் நான்கு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது. மேலும் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என இந்தியாவுக்கு மொத்தம் நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments