Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உசேன் போல்ட்டுக்கு கொரோனாவா? தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (10:32 IST)
உலகின் மிக வேகமான மனிதர் என சொல்லப்படும் உசேன் போல்ட் கொரோனா சோதனை மேற்கொண்டு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளவர் உசேன் போல்ட். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாள் விழாவைக் கொண்டாட அதில் கலந்துகொண்ட பலரும் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காமலும் இருந்தனர். இதனால் போல்ட்டுக்கு கண்டனங்கள் எழ இப்போது அவர் தான் கொரோனா சோதனை மேற்கொண்டுள்ளதாகவும் முடிவுக்கு காத்திருப்பதாகவும் சொல்லியுள்ளார்.

மேலும் அவர் ’என்னால் யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் ‘ எனவும் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments