Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் ரிடயர்மெண்ட் குறித்து கமெண்ட் செய்த யுவராஜ் சிங்!

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (12:43 IST)
தோனி எப்போது ஓய்வு பெற வேண்டும் என அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவரது முடிவை நாம் மதிக்க வேண்டும் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 
 
உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் தோனி தனது ஓய்வை அறிவித்துவிடுவார் என பல கூறு வந்த நிலையில் தோனி ஓய்வு குறித்து தனது நிலைப்பாட்டை வெளியில் சொல்லாமல் மெளனம் காத்து வருகிறார். இந்நிலையில் யுவராஜ் சிங் தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ளார். 
 
யுவராஜ் கூறியதாவது, தோனி இந்திய அணிக்காக பல சாதனைகளை புரிந்துள்ளார். அவர் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக இருந்துள்ளார். அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் இன்னும் சில நாட்கள் விளையாட வேண்டும் என முடிவு செய்தால் அதையும் நாம் மதிக்க வேண்டும். 
அதேபோல் தோனியுடன் ரிஷப் ப்ந்தை ஒப்பிடுவது சரியல்ல. தோனி ஒன்ரும் உஅடனே உருவாகவில்லை, அவர் சிறந்த வீரராக உருவாக சில காலம் தேவைப்பட்டது. அதேபோல், தோனிக்கு மாற்று வீரர் இந்திய அணியில் உருவாக இன்னும் சில காலங்கள் தேவைப்படும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments