Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இருவருக்குக் கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (18:30 IST)
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியினருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் இருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியினர் சில நாட்களுக்கு முன்பாக பயிற்சியை மேற்கொண்டனர். இதையடுத்து அணி வீரர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவருக்கு மட்டும் கொரோனா இருப்பது உறுதியானது. அந்த இரண்டு வீரர்கள் யார் என்ற விவரத்தையும் தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் அளிக்கவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட கெடுவிதித்த பிசிசிஐ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் வெளியீடு.! நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு..!!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது நியூசிலாந்து..!

கான்பூர் மைதானத்தில் இன்று மழை.. ஆட்டம் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி..!

ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் ப்ளேயர் விதி தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments