Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் சி பி அணியில் இருந்து விலகும் இரண்டு வீரர்கள்… இதுதான் காரணமா?

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (13:55 IST)
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடும் இரண்டு ஆஸி வீரர்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் பெங்களூர் அணி மிக சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஸாம்பா மற்றும் கைல் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவரும் சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகி ஆஸி செல்ல உள்ளனர். ஸாம்பா இந்த முறை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ரிச்சர்ட்ஸனுக்கு ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments