Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் வென்ற இரு இந்திய ஹாக்கி வீரர்கள் அடுத்தடுத்து மரணம்!

Webdunia
திங்கள், 10 மே 2021 (11:41 IST)
இந்திய அணியின் இரு முன்னாள் ஹாக்கி வீரர்கள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1980 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. அப்போது அந்த அணியில் இடம்பெற்றிருந்த ரவீந்திரபால் சிங் மற்றும் மகராஜ் கிஷன் கவுசிக் ஆகியோர் அடுத்தடுத்து ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்களின் இறப்பு ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! அதிர்ச்சியில் உறைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. வெளியான புதிய தகவல்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மூன்று மைதானங்கள் தேர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments