Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் வென்ற இரு இந்திய ஹாக்கி வீரர்கள் அடுத்தடுத்து மரணம்!

Webdunia
திங்கள், 10 மே 2021 (11:41 IST)
இந்திய அணியின் இரு முன்னாள் ஹாக்கி வீரர்கள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1980 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. அப்போது அந்த அணியில் இடம்பெற்றிருந்த ரவீந்திரபால் சிங் மற்றும் மகராஜ் கிஷன் கவுசிக் ஆகியோர் அடுத்தடுத்து ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்களின் இறப்பு ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments