Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் வென்ற இரு இந்திய ஹாக்கி வீரர்கள் அடுத்தடுத்து மரணம்!

Webdunia
திங்கள், 10 மே 2021 (11:41 IST)
இந்திய அணியின் இரு முன்னாள் ஹாக்கி வீரர்கள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1980 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. அப்போது அந்த அணியில் இடம்பெற்றிருந்த ரவீந்திரபால் சிங் மற்றும் மகராஜ் கிஷன் கவுசிக் ஆகியோர் அடுத்தடுத்து ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்களின் இறப்பு ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிக்கு 50 ரன்லாம் பத்தாது.. அவருக்கு ஜெயிக்கணும் அவ்ளோதான்! - எம்.எஸ்.தோனி!

கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவாத ரீதியில் தாக்கிப் பேசினாரா ஹர்பஜன் சிங்?.. எழுந்த சர்ச்சை!

ருதுராஜ் கையில் இருந்த மர்ம பொருள்? பால் டேம்பரிங் செய்ததா CSK? - பரபரப்பு வீடியோ!

க்ளாஸை உடைச்சு பில்டப் பண்ணி வந்தது இதுக்குதானா? டக் அவுட் மூலம் ஹிட்மேன் செய்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments