Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு ...வெஸ்ட் இண்டீஸ் நிதான ஆட்டம் !

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (14:25 IST)
மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
சென்னையில் நடத்த முதலாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக விளையாடி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
 
இரண்டாவது போட்டியில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.எனவே இரு அணிகளும் தலா 1- 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
 
இந்நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி  ஒடிசா மாநிலம்  கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் எந்த அணி கோப்பையை கைப்பற்றப் போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஏவன் லிவீஸ் 35 பந்துகளுக்கு 18 ரன்களும், சாய் ஹோப் 31 பந்துகளுக்கு 26 ரன்களும் அடித்து களத்தில் நிதானமாக விளையாடி வருகின்றனர். அணியின் ஸ்கோர் 11 ஓஒவர்களுக்கு 45 ஆக உள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments