Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்தா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (07:07 IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்தா?
சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் அம்மாகாணத்தை மட்டுமின்றி நாடு முழுவதிலும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது. இவரை கொரோனா வைரஸ் தாக்குதலால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் சீனாவை மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனை அடுத்து சீனாவில் நடத்தப்பட்ட நடத்த திட்டமிட்டிருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் வரும் மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிட்டால் டோக்கியோவில் நடக்கவிருக்கும் இந்தாண்டின் ஒலிம்பிக் போட்டியும் ரத்தாக அதிக வாய்ப்புள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் ஒலிம்பிக் விளையாட்டு வீர்ர்களும் ரசிகர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments