Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2018: சென்னையை சமாளிக்குமா ராஜஸ்தான்?

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (12:42 IST)
ஐபிஎல் 2018 தொடரின் 43 வது லீக் ஆட்டமான இன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி ஜெய்பூரில் நடைபெற இருக்கிறது.
 
இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளை பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணியோ 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. 
 
இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால், பிளே-ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி விடும். ஆனால், ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே, அடுத்து சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். 
 
அதாவது இந்த ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா? சாவா? மோதல் ஆகும். ஏற்கனவே இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 
 
ராஜஸ்தான் அணி வீரர்கள் வழக்கமாக இந்த ஆட்டத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிங்க் சீருடை அணிந்து விளையாட இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments