Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத் அபார வெற்றி! பேண்ட் சதம் வீண்

Webdunia
வியாழன், 10 மே 2018 (23:31 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 42வது போட்டியில் இன்று டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது. ஏற்கனவே ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் டெல்லிக்கு இந்த போட்டி கடைசியாக ஒரு வாய்ப்பாக கருதப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் தோல்வி அடைந்ததால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை டெல்லி இழந்துவிட்டது.
 
இன்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்:
 
டெல்லி அணி: 187/5  20 ஓவர்கள்
 
ஆர்.ஆர்.பேண்ட்: 128
பட்டேல்: 28
 
ஐதராபாத் அணி: 191/1  18.5 ஓவர்கள்
 
தவான்: 92
வில்லியம்ஸன் : 83
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐதராபாத் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் அசைக்க முடியாத வகையில் உள்ளது. டெல்லி அணி 11 போட்டிகள் விளையாடி வெறும் மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்று 6 புள்ளிகள் எடுத்துள்ளது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் டெல்லி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு மிகவும் குறைவு

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments