Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத் அபார வெற்றி! பேண்ட் சதம் வீண்

Webdunia
வியாழன், 10 மே 2018 (23:31 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 42வது போட்டியில் இன்று டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது. ஏற்கனவே ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் டெல்லிக்கு இந்த போட்டி கடைசியாக ஒரு வாய்ப்பாக கருதப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் தோல்வி அடைந்ததால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை டெல்லி இழந்துவிட்டது.
 
இன்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்:
 
டெல்லி அணி: 187/5  20 ஓவர்கள்
 
ஆர்.ஆர்.பேண்ட்: 128
பட்டேல்: 28
 
ஐதராபாத் அணி: 191/1  18.5 ஓவர்கள்
 
தவான்: 92
வில்லியம்ஸன் : 83
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐதராபாத் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் அசைக்க முடியாத வகையில் உள்ளது. டெல்லி அணி 11 போட்டிகள் விளையாடி வெறும் மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்று 6 புள்ளிகள் எடுத்துள்ளது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் டெல்லி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு மிகவும் குறைவு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஆச்சு கிங் கோலிக்கு?.... போட்டிக்கு இடையில் மூச்சு வாங்கி திணறல்!

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

இதான்டா கம்பேக்… பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்து தன்னை நிரூபித்த கருண் நாயர்!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த விராட் கோலி…!

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments